சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களையும் மிஞ்சியவர் எம்ஜிஆர் என அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் .
மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களை விட, மக்களிடம் அதிகமான பெயரையும் புகழையும் பெற்றவர் எம்ஜிஆர், என்று குறிப்பிட்டார். அதிமுக துவங்கி 5 ஆண்டுகளில், ஆட்சிக்கு வந்த கட்சி என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக வந்தபிறகு சந்தித்த முதல் தேர்தலில், அக்கட்சி டெபாசிட் இழந்துவிட்டது என்று விமர்சித்தார்.
மேலும், மதுரை குடிநீர் திட்டத்தை, நீர் சேதாரமின்றி பைப்லைன் வழியாக செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…