கண்மாய், குளங்களில் மீன் வளர்ப்பதற்கும், ஏலம் விடுவதில் அரசாணை கடைபிடிக்கப்படுகிறதா..?? தமிழக அரசுக்கு கேள்வி

Default Image

தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மீன் வளர்ப்பதற்கும், ஏலம் விடுவதில்  தமிழக அரசால் வெளியிடபட்டுள்ள அரசாணையின் வழிமுறையானது முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவுறுத்தல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்