மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிப்பு!ஒரு மணி நேரம் நீட்டிப்பு……

Default Image

 
மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்நிலையில் சற்று முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் நடைபெற்றது .இறுதியாக இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடைபெறும் தேதி அறிவித்துள்ளார்.மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில்   ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகின்றது .பாலமேட்டில்   ஜனவரி 15ஆம் தேதியும்,  அலங்காநல்லூரில்  ஜனவரி 16 ஆம் தேதியும் நடைபெறுகின்றது .அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு!மேலும் இந்த ஆண்டு ஒரு மணி நேரம் அதிகாமாக வழங்கி மாலை 3 மணி வரை ஜல்லிகட்டு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார் …இதற்கு முன் மதியம் 2 மணி வரை தான் நடைபெறும் என்பது குறிபிடத்தக்கது …
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்