மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் தங்களுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்கிற திமுகவின் கணிப்பை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பொய்யாக்கிவிட்டதாகக் கூறினார்.
தேர்தல் ஆணையத்தைக் குறை கூறும் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியதே திமுகதான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவாய்ப்புள்ளதாகவும் இல.கணேசன் சூசகமாக தெரிவித்தார்.
source: dinasuvadu.com
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…