கிருஷ்ணகிரி

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது.! 

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் கைதாகினர். இதே போன்று சிவராமன் வேறு எங்கெல்லாம் போலியாக என்சிசி முகாம் நடத்தினார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரியில் […]

krishnagiri 4 Min Read
Arrest

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு.!

கிருஷ்ணகிரி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த முன்னாள் அரசியல் பிரமுகர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று இரவு அவரது தந்தை அசோக்குமாரும் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 5 நாட்கள் போலி என்.சி.சி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த போலி என்.சி.சி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவியை, சிவராமன் எனும் போலி என்.சி.சி பயிற்சியாளர் […]

krishnagiri 6 Min Read
Krishnagiri Sexual Harassment Case - Sivaraman

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை., போலி NCC முகாம்கள்., மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்குப் போலி NCC முகாமில் நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் […]

KM Sarayu 6 Min Read
Krishnagiri Collector Sarayu press meet about School girl Sexual Harassment Issue

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! அரசியல் பிரமுகர் உட்பட 9 பேர் கைது.!

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அண்மையில் பள்ளி மாணவிகளுக்கு என்சிசி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 17 மாணவிகள் தனியார் பள்ளியில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நபராக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் செயல்பட்டு வந்துள்ளார். புகார் ஏற்க மறுப்பு : இந்த பயிற்சியின் போது 8ஆம் […]

#NTK 8 Min Read
Former NTK person Sivaraman arrested under POCSO Act

இந்திய வரலாறு தெற்கில் இருந்து தொடங்கும்.. முதலமைச்சர் பெருமிதம்.!

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளில் பல்வேறு பண்டையகால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் […]

#DMK 7 Min Read
Tamilnadu CM MK Stalin

#BREAKING : பட்டாசு குடோனை ஆய்வு செய்த வெடித்த பட்டாசுகள்..! அதிகாரிகள் காயம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அங்கு செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், 9 பேர்  உயிரிழந்தனர். இதில் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்ததன் காரணமாக, அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று பட்டாசு குடோனை மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் மற்றும் பட்டாசு குழு மேலாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திடீரென்று அங்கு பட்டாசுகள் […]

2 Min Read
CrackerGoodownFire

ஓசூர் அருகே ஒரு பெண் உள்பட 3 போலி மருத்துவர்கள் கைது..!

ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த ஒரு பெண் உள்பட 3 போலி மருத்துவர்கள் கைது  ஓசூர் அருகே உள்ள பேலகொண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளியில் மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த ஒரு பெண் உள்பட 3 போலி மருத்துவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் நடத்தி வந்த கிளினிக்குகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்து வந்த 10 […]

2 Min Read
Default Image

ஓசூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு..!

ஓசூர் அருகே பாகலூர் ஏரியில் குளிக்க சென்ற ஐந்து சிறுவர்களில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் ஏரியில் குளிக்க சென்ற ஐந்து சிறுவர்களில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கி இறந்த சிறுவர்கள் சஷாந்த், வினோத் சிங் ஆகியோரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான், சென்னை மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் […]

2 Min Read
Default Image

நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. தூக்குல போடுங்க… கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி கண்ணீருடன் பேட்டி.!

எங்களை நம்பவச்சி ஏமாத்திடாங்க.. இவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க என கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா பேட்டியளித்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்பவரை, அவரது மனைவி சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட சிலர் கே.ஆர்.பி அணை அருகே நடு ரோட்டில் வெட்டி கொலை செய்தனர். நீதிமன்றத்தில் சரண் : காதல் திருமணத்தை எதிர்த்து நடு ரோட்டில் நடந்த இந்த ஆணவ கொலை சம்பவம் தமிழகத்தையே அதிர […]

3 Min Read
Default Image

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை.! பெண்ணின் தந்தையை தொடர்ந்து மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரண்.!

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  நேற்று முன்தினம் (மார்ச் 21ஆம் தேதி) மதியம் 1.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை அருகே ஜெகன் எனும் 28வயது இளைஞர் ஒரு கும்பலால் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆணவ கொலை : உயிரிழந்த ஜெகன் , சரண்யா எனும் பெண்ணை அண்மையில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து […]

3 Min Read
Default Image

மீண்டும் ஓர் ஆணவக்கொலை.?! மருமகனை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த மாமனார்.!

கிருஷ்ணகிரியில் தனது மகள் காதல் திருமணம் செய்ததால், திருமணம் செய்த நபரை நடு ரோட்டில் பெண்னின் தந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன் எனும் 28 வயது இளைஞரும், அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவ சரண்யா எனும் 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது . காதல் திருமணம் : இந்த காதல் விவகாரத்துக்கு சரண்யாவின் அப்பா […]

4 Min Read
Default Image

காதல் திருமணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞன்..!

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் என்ற இளைஞர், சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இளைஞன் வெட்டிக்கொலை  இந்த நிலையில், கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்ற கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனை (28), பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்துள்ளார். இதில் சம்பவ […]

2 Min Read
Default Image

பரபரப்பு : ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை..!

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குடும்ப பிரச்னை காரணமாக ரயில்முன் பாய்ந்து தற்கொலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்  7 வயது மகள், 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  பொதுமக்கள், கல்லாவி ரயில் தடத்தில் மூன்று […]

2 Min Read
Default Image

பயங்கரம்…டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து..! 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு : கிருஷ்ணகிரி மாவட்டம் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து காவேரி பட்டினம் அருகே உள்ள எர்ரஹள்ளி பகுதியில் நடந்துள்ளது. காவேரிப்பட்டினம் அருகே எர்ரஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 மாத […]

3 Min Read
Default Image

ராணுவ வீரர் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை.! கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை.!

கிருஷ்ணகிரி வேலம்பட்டியில் ராணுவ வீரர் மரணத்தை அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – எஸ்பி சரோஜ் குமார் எச்சரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி எனும் ஊரில் குடிநீர் தொட்டி அருகில் துணி துவைத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அப்பகுதியை சேர்ந்த பிரபு எனும் ராணுவ வீரருக்கும் கவுன்சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பிரபு உயிரிழந்துள்ளார். துணி துவைத்ததால் பிரச்சனை : பிரபுவின் மனைவி வேலம்பட்டி தண்ணீர் […]

6 Min Read
Default Image

பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்ததால் அந்த இளைஞரை உதைத்தேன்.! கிருஷ்ணகிரி எஸ்பி விளக்கம்.!

சம்பந்தப்பட்ட இளைஞர் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.  அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கையில் திடீரென தப்பிக்க முயன்றார். அதனால் தான் அந்த இளைஞரை தாக்கும் சூழல் உருவானது. – கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் .  கிருஷ்ணகிரி மாவட்டம், கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழாவுக்கு அனுமதி கேட்டு, தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  சுமார் 10கிமீ அதிகமாக போக்குவரத்து நெரிசல் […]

4 Min Read
Default Image

ஓசூரில் கைது செய்யப்பட்ட இளைஞரை தாக்கும் காவல்துறை உயர் அதிகாரி.! வீடியோ வெளியானதால் பரபரப்பு.!

கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், எருது விடும் போராட்டத்தில் எடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞரை லத்தியால் தாக்குவது போல  ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டம், கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை . அதனால் விழா நடக்க அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்மக்கள் […]

4 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு நடத்த மறுத்ததால் பரபரப்பு..! போலீசார் மீது கல்வீச்சு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மறுப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளிக்குமாறு கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டனர். இந்நிலையில், ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா தலைமையில், அனைத்து துறை […]

7 Min Read
Default Image

அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் துயரம்.! காளை முட்டியதில் சிறுவன், மூதாட்டி பலி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருதுகட்டு விழாவில் 11 வயது சிறுவன் காளை முட்டி உயிரிழந்தார்.  பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில ஜல்லிக்கட்டு, எருது விடும் , மஞ்சுவிரட்டு போட்டிகள் அனுமதியின்றியும் நடைபெற்று வருகின்றன. அப்படி,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் மாதேப்பள்ளி எனும் கிராமத்தில் எருது விடும் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியை காண நாடுவனபள்ளி கிராமத்திலிருந்து பவன்குமார் என்ற 11 வயது சிறுவன் பார்க்க […]

3 Min Read
Default Image

நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழப்பு…!

கிருஷ்ணகிரியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில், இரவு நேர காவலுக்கு நின்ற இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் சிலர் அண்மையில் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலப்பள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த, 30 வயதுடைய சந்திரன் மற்றும் நேரலகிரி எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய நாகன் […]

#Death 3 Min Read
Default Image