வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் .’சொன்னார் பொன்னார்’ ‘செய்தார் எடப்பாடி..!!

Published by
Dinasuvadu desk

நாகர்கோவில்:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கன்னியாகுமாரி மாவட்டம்  நாகர்கோவில் பகுதியில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் தற்போது நடந்துவரும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி தற்போது பேசினார்.

Image result for எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

அதில், எல்லைககளின் மறு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று கூறினார். ஏற்கனவே தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் ஆக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவித்துள்ளார்.இதனால் சொன்னார் பொன்னார் , செய்தார் எடப்பாடி என்று ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

DINASUVADU

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

2 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

2 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

2 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

2 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

2 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

3 hours ago