திருமணம் செய்ய கோரி காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்..,

Published by
Dinasuvadu desk

கருங்கல்:பபிதா ஸ்வீட்டி இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் .இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிதறால் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆஸ்பின். பபிதா ஸ்வீட்டி வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள ஏசியை பழுது பார்க்க வந்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.பபிதா ஸ்வீட்டியின் பெற்றோருக்கு  காதல் விவகாரம் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பபிதாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே கடந்த 31ம்தேதி பபிதா ஸ்வீட்டி திடீரென வீட்டில் இருந்து காணமல் போனார்.

இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் பபிதாவை எங்கு தேடியும் பயனில்ல்லை.பின்னர்  இது குறித்து அவரது தாயார் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலிசார் வழக்குபதிவு செய்து பபிதா ஸ்வீட்டியை தேடும் பணியில் இடுபட்டனர்.. போலீசார் தேடுவதை  அறிந்த பபிதா ஸ்வீட்டி நேற்று முன்தினம் இரவு காதலனுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வந்து சேர்ந்தார்..காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு சென்றதாகவும் தாங்கள் திருமணம் செய்ய விரும்புகிறோம் என்றும் கூறினர்,அதன் பின் போலிசார் அவரது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். காதலனை கைவிடுமாறு பபிதா ஸ்வீட்டியை தாயார் கேட்டுக் கொண்டார். ஆனால் தாயாரின் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார்.அதன் பின் போலிசார் இருவரும் திருமணம் செய்து சரியான சான்றிதல்களை கொடுக்கவேண்டும் என்று கூறி அனுப்பி  வைத்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

29 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago