கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு 6 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு திருடன் தப்பியோட்டம் .
கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள தடிகாரன்கோணத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் மனைவி லலிதா.இவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் லலிதா என்பவர் படுகொலை செய்துதனர் .இதனால் லலிதா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலிதாவை கொன்ற மர்ம நபர்கள் 6 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ..
source: dinasuvadu.com
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…