காரில் கடத்தல்
திருமணத்துக்குப் பிறகு, குளச்சலில் உள்ள ஸ்டார்லினின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த காதல் தம்பதி, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்க முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை காரில் தங்களது உறவினர்களுடன் புறப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபால், தனது ஆதரவாளர்களுடன் 3 கார்களில் அவர்களை தேடிச் சென்றார்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் டிக்சோனாவும், ஸ்டார்லினும் வந்த காரை அவர்கள் விரட்டிச் சென்று வழிமறித்தனர். பின்னர், டிக்சோனாவை மட்டும் வலுக்கட்டாயமாக மற்றொரு காரில் ஏற்றிச் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற ஸ்டார்லின், அவரது உறவினர்கள் சுரேஷ், அருள் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். படுகாயமடைந்த மூவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஜெயபால் உட்பட 8 பேர் மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…