கன்னியாகுமரியில் ஓகி புயல் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவர்களால் முழுமையாக சுற்றி பார்க்க முடியவில்லை.
தற்போது, கடல்பகுதியில் அதிகமாக சூறைக்காற்று வீசுவதால் கடந்த இரண்டு நாட்களாக படகு போக்குவரத்து விவேகானந்தர் சிலைக்கு செல்ல நிறுத்த பட்டிருந்தது. தற்போது இன்னும் சூறைக்காற்று வீசுவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்த பட்டுள்ளது சுற்றுலா பயனிகுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…