திமுக தலைவருக்கு முழு உருவ சிலை..!! திமுக தீர்மானம்..

Default Image
கன்னியாகுமரி ,
நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற திமுக நகர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது..
நாகர்கோவிலில் நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் சட்டமன்ற உறுப்பினர்  சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., உள்ளிட்ட பல முக்கிய திமுக நகர  நிர்வாகிககள் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார் இறுதியாக  நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்