கன்னியாகுமரியில் பல்வேறு கிராமங்களில் ராட்சத கடல் அலை!பீதியில் மீனவர்கள் !

Published by
Venu

கன்னியாகுமரியில் பல்வேறு கிராமங்களில் கடல்சீற்றத்தால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது ராட்சத கடல் அலையால் அழிக்கால், பிள்ளைதோப்பு, முட்டம் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது கடல்நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வெளியேறினர்.

கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அச்சத்தில் உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் சீறிப்பாய்ந்து வருவதால் கடலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடித்த தடைக் காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடனரே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளதால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளார். கடல் சீற்றத்தால் வல்லவிளையில் 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, மண்டைக்காடு புதூரில் சாலைகள் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago