ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10வது நாளாக போராட்டம்…!!

Default Image

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தக்கலை அருகே புலியூர்க்குறிச்சியில் 10வது நாளாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்