எனக்கு நாய் வேண்டும் என்று அரிவாளால் வெட்டிய நபர்..!!

Published by
Dinasuvadu desk

மார்த்தாண்டம் அருகே வளர்ப்பு நாயை கொடுக்காத ஓனருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் (38).இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாயை தனக்கு தந்துவிடும்படி அவர் பக்கத்து வீட்டில் உள்ள சுனில் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு ரசல்ராஜ் தர முடியாது என்று மறுக்கவே கோபமடைந்த சுனில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,மேலும் ரசல்ராஜை தலையில் வெட்டியதாகவும் ரசல்ராஜ் படுகாயத்துடன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதையடுத்து சுனில் தலை மறைவாகி விட்டார். காவல்துறை சுனில் மீது வழக்கு பதிந்து  போலீசார் தேடி வருகின்றனர்..
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

36 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

40 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago