சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.!

Sathyamangalam ProjectTiger

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட ஆசனூர், தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பணி, 6 நாட்கள் நடக்க உள்ளது. ஏற்கனவே, கடந்த மே மாதம் 17ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்