ஈரோட்டில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்றபோது, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முரளி மற்றும் வாசுதேவன் ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தனை, முரளி தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், அவர் காயமடைந்தார். இதுதொடர்பாக, முரளி தரப்பைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். .இதேபோன்று, கோயிலில் தகராறில் ஈடுபட்டதாக வாசுதேவன் தரப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில், காவல்துறையினரை தாக்கியதாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
source: dinasuvadu.com
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…