ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில், கட்டலாம், லோகு, மிருகால் ஆகிய ரக மீன் குஞ்சுகள் மிதவை கூண்டு மூலம் வளர்க்கப்பட்டன. தற்போது 3 மாதங்களான நிலையில், மீன்வளத்துறை மீன்பிடிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மீன்பிடிப்பு பணியை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து, அந்தியூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 8 குழுக்களின் மூலம், மீன் பிடித்து விற்பனை செய்யப்படும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…