ரயில்வேகேட்டை திறக்காததால் ஆத்திரமடைந்த அதிமுக எம்பி …! ரயில்வேகேட் கீப்பர் மீது தாக்குதல் …!

Default Image

திண்டுக்கல் அருகே அழகம்பட்டி ரயில்வேகேட் கீப்பரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Image result for அதிமுக எம்.பி. உதயகுமார்
திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அருகே அழகம்பட்டி ரயில்வேகேட் கீப்பரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் வருவதால் மூடப்பட்ட கேட்டை திறக்கக்கூறி ரயில்வே ஊழியர் மணிமாறனிடம் அதிமுக எம்.பி தகராறு செய்துள்ளார் .அவர் திறக்காததால் அவரை அதிமுக எம்பி தாக்கியுள்ளார்.இதன் பின்  அதிமுக எம்.பி. உதயகுமார் தாக்கியதாக கூறி ரயில்வேகேட்டை மூடாததால் நடுவழியில் ரயில் நிறுத்தபட்டுள்ளது .
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்