சிபிஎம் கட்சியின் மாநில மாநாடானது தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20வரை நடைபெற்றது. இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான 20 ஆம் தேதியன்று முறையான அனுமதி பெற்று செந்தொண்டர் அணிவகுப்பு,பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேரணியின் போது தூத்துகுடி காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், அந்த தாக்குதலுக்கு காரணமான தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினம் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தர்மபுரி சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் டில்லிபாபு Ex mla. , குமார், கிரைசாமேரி, சிசு பாலன், ஆறுமுகம், ஜோதிபாசு, நிர்மலா உள்ளிட்ட ஏரளாமான தோழர்கள் கலந்துக்ககொண்டார்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…