தூத்துக்குடி காவல்துறையினரை கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்…!!

Default Image

சிபிஎம் கட்சியின் மாநில மாநாடானது தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20வரை நடைபெற்றது. இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான 20 ஆம் தேதியன்று முறையான அனுமதி பெற்று செந்தொண்டர் அணிவகுப்பு,பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேரணியின் போது  தூத்துகுடி காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், அந்த தாக்குதலுக்கு காரணமான தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினம் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தர்மபுரி சிபிஎம் கட்சி  சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் டில்லிபாபு Ex mla. ,  குமார், கிரைசாமேரி, சிசு பாலன், ஆறுமுகம், ஜோதிபாசு, நிர்மலா உள்ளிட்ட ஏரளாமான தோழர்கள் கலந்துக்ககொண்டார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்