Categories: கடலூர்

மேற்கூரை விழும் நிலையில் அரசு பள்ளி : அச்சத்தில் பள்ளி மாணவிகள்

Published by
மணிகண்டன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கட்டிடங்கள் மேற்கூரை பெயர்ந்தும் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டும் இருகின்றன. இதனால் இந்த கூரை எப்போது விழும் என்கிற பயத்துடன் மாணவிகள் இருகின்றனர்.

மேலும் பள்ளிகளில் அருகிலிருந்து வரும் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுமார் 3200 மாணவிகள் பயில்கின்றனர். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதனை அரசு விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

துணை முதலமைச்சரின் ‘முக்கிய’ அதிகாரங்கள்.., உச்சநீதிமன்றம் கூறுவதென்ன.?

துணை முதலமைச்சரின் ‘முக்கிய’ அதிகாரங்கள்.., உச்சநீதிமன்றம் கூறுவதென்ன.?

சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…

4 mins ago

வாரத்தின் முதல் நாளில் சிறிதளவு சரிந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…

16 mins ago

INDvsBAN : தொடங்கியது 4-ஆம் நாள் ஆட்டம்! வங்கதேச அணி ஆதிக்கம்?

கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…

22 mins ago

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் – சபாநாயகர் அப்பாவு.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…

30 mins ago

ஹிஸ்புல்லா தலைவர் மறைவு.. இஸ்ரேல் பயன்படுத்திய 900 கிலோ அமெரிக்க குண்டுகள்.!

லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…

33 mins ago

துணை முதல்வர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்: வாழ்த்து தெரிவித்த திரைபிரபலங்கள்!

சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா…

47 mins ago