கடலூர்

போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் – காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம்

என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் இடையே நேற்று […]

3 Min Read
nlc

நெய்வேலி வன்முறை : 28 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மேல்வலையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்திய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமக முற்றுகை போராட்டம் நடத்தியது. இதில்கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. இதில் பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது வீடியோ ஆதாரங்களை கொண்டு 28 பேரை காவல்துறையினர் கைது செய்து நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவர்களுக்கு 15 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 […]

2 Min Read
Neiveli NLC riots

என்எல்சி விவகாரம்.. 2வது நாளாக தொடர்ந்த பதற்றம்.! இரவு நேர பேருந்து சேவை நிறுத்தம்.!

பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் நேற்றும் கடலூரில் இரவு நேர பேருந்து நிறுத்தப்பட்டது.  என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் , அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது கடலூர் சுற்றுவட்டார் பகுதிகளில் சுமார் 15 அரசு […]

3 Min Read
NLC Issue

10 ஆண்டுகளுக்கு முன்னரே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது.! என்எல்சி விவகாரத்தில் கடலூர் ஆட்சியர் விளக்கம்.!

என்எல்சி விவகாரம் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்னரே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை இன்று காலை என்எல்சி நிர்வாகம் தொடர்ந்தது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி துவங்கியது. விளை நிலங்கள் மீது பொக்லைன் […]

6 Min Read
NLC Neiveli

கடலூர், வளையமாதேவியில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு  கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் 35 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  மேலும், மேல் வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் கால்வாய் […]

3 Min Read
strike

கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.3 லட்சம் பறிமுதல்.  கடலூர் மாவட்டம் அண்ணா கிராம பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட […]

2 Min Read
raid

கடலூரில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏ பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு.!

கடலூரில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடலூர் மாவட்டம் நல்லாதூர் பகுதியில் திமுக நிர்வாகி வீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்று சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் பங்கேற்பதற்காக அங்கு வந்த எம்எல்ஏ ஐயப்பன், விழா நடக்கும் வீட்டிற்குள் சென்ற ஒரு சில நிமிடங்களில் அங்கு சில மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. அதிர்ஷ்டவசமாக […]

2 Min Read
Kadalur DMK MLA Ayyappan

மருத்துவர் இல்லாத போது பிரசவம் பார்த்த செவிலியர்..! குழந்தை உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயிரிழந்த நிலையில் பிறந்த குழந்தை. கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுபாஷினி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணுக்கு  செவிலியர் இருவர் சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. […]

2 Min Read
baby

ஊராட்சி மன்ற தேர்தல் தோல்வி.. பழிக்கு பழி.! நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை.! 10 பேர் உடனடி கைது.! 

கடலூர் மாவட்டத்தில் மீனவர் மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடலூர் தாழங்குடா கிராமத்தை சேர்ந்த மதியழகன் நேற்று மஞ்சக்குப்பம் பகுதி சிவன் கோவிலில் குடும்பத்துடன் வந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட துரத்தி நடு ரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.மேலும், அந்த கொலைகார கும்பல் அவரது முகத்தை சிதைத்து, அரிவாளை அங்கேயே விட்டு சென்றது. வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் […]

5 Min Read
Murder

சிதம்பரம் கோவிலில் தொடரும் பரபரப்பு.! கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் போராட்டம்.! பேச்சுவார்த்தை நடத்த முடிவு.!

சிதம்பரம் கோவிலில் கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு மறுத்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவ்வப்போது பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கனகசபை பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று பின்னர் அனைவரும் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் அங்குள்ள தீட்சிதர்கள் இன்னும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று இந்த கனகசுமை பிரச்சனை இன்னும் பூதாகரமாக வெடித்தது. சிதம்பரம் […]

4 Min Read
Chidambaram natarajar koil

கடலூரில் தவறான அறுவை சிகிச்சை.? கர்ப்பபையை குடலுடன் சேர்த்து தைத்த அவலம்.. குடும்பத்தினர் போராட்டம்.!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவி பாதிக்கப்பட்டதாக கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதிக்கு கடந்த 2022 செப்டம்பரில், கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்டதால் அதன் பிறகு வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார். அதன்பிறகு, கடலூர் ஜிப்மர் மருத்துவனையில் பரிசோதனை செய்த போது பிரசவ அறுவை சிகிச்சையின் போது கருப்பபையுடன் […]

4 Min Read
Cuddalore govt hospital

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்..!

கடலூர் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 80 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து […]

2 Min Read
Twoprivatebusaccident

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவு.  கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் திடீரென்று கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், முறையான இருக்காய் வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]

2 Min Read
fine

கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 6 சிறுவர்கள்.! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை…

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர்.  18க்கு வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அரசு கூர்நோக்கு இல்லமான சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க படுவர். தப்பியோட்டம் : கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு முகாமில் இருந்த சிறுவர்கள், நேற்று இரவு தப்பிவிட்டனர். ரோந்து பணி : 6 சிறுவர்கள் கூர்நோக்கு […]

3 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு.? பாமகவினர் 55 பேர் கைது.!

கடலூரில் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கடலூர், நெய்வேலி நிலக்கரி சுரங்கமாக என்எல்சிக்கு சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கையப்படுவதும் போது அங்குள்ள மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என கூறி பாமகவினர் மற்றும் அதிமுகவினர் , கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக இன்று கடலூர் மாவட்டத்தில், என்எல்சி சுரங்கத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக முழு கடையடைப்பு […]

3 Min Read
Default Image

கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்

கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. என்எல்சிக்கு எதிராக கண்டனம்  அதன்படி, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டன்னகளை தெரிவித்து வரும் நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். […]

5 Min Read
Default Image

பட்டாசு ஆலை விபத்து.! உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

பட்டாசு ஆலை  விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நிவாரண உதவியை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  கடலூர்  புதுச்சேரி சாலையில் உள்ள சிவனார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டு பட்டாசு ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த மல்லிகா எனும் பெண் தீ விபத்தில் உயிரிழந்துவிட்டார். இருவர் கைது : இந்த சம்பத்துவத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சேகர் மற்றும் அவரது மனைவி கோசலா […]

3 Min Read
Default Image

மாசி மக திருவிழா – மக்களை படகில் ஏற்றி செல்லக்கூடாது : மீன்வளத்துறை

கடலூர் மாவட்டத்தில் மாசி மக தினத்தில் மீன்பிடி படகுகளில் மக்களை ஏற்றி செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது கடலூர் மாவட்டத்தில் வரும் 7-ஆம் தேதி  மாசி மக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ள நிலையில், இந்த திருவிழாவின்போது மக்களை படையில் ஏற்று செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் கிராமத் தலைவர்கள் அனைவருக்கும் அறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

1 Min Read
Default Image

கடலூரில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து.! அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.!

கடலூர், விருதாச்சலத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.  கடலூர் மாவட்டம் விருத்தசலத்தை நோக்கி ஓர் அரசு பேருந்து இன்று வந்து கொண்டிருக்கையில், கோமங்கலம் அருகே , சாலையில் ஒரு நெய் அறுவடை எந்திர வாகனம் வந்த போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்ததில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மூலம் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு பயணிகள் […]

3 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு.!

கடலூர் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாடப்படும் இந்த ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் ஜன-6 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற […]

2 Min Read
Default Image