கோயம்புத்தூர்

இதான் நம்ம ஊரு.! போராட்டங்களுக்கு இடையையும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இஸ்லாமிய நண்பர்கள்.!

குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்குபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம் வழியாக வந்த ஐயப்பன் பக்தருகளுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் வழிவிட்டு அனுப்பி வைத்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]

#Coimbatore 4 Min Read
Default Image

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடி ஏமாற்றிய நபர்!தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று மிரட்டிய சம்பவம்!

கோவையை சேர்ந்த நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகவும் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் ஆவார்.இவர் கன்சல்டிங் மூலம் இளைஞர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சையது அசாருதீன் என்ற இளைஞர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக சிவக்குமாரும் அந்த நபரை […]

TAMIL NEWS 5 Min Read
Default Image

பொள்ளாச்சியில் பரபரப்பு .!குடும்ப தகராறில் மாமியாரை தலையில் கடித்த மருமகள்.!

 மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை , மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்பனா அடிக்கடி நாகேஸ்வரியை மிரட்டி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). சரவணகுமாருக்கு  கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார். இந்நிலையில் கல்பனா  தாய் […]

daughter in law 4 Min Read
Default Image

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.! தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியை மீது வழக்கு.!

கடந்த நாட்கள் முன்பாக கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக கூறப்பட்டது. தற்போது 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக 3 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் […]

#Coimbatore 4 Min Read
Default Image

தொடங்கியது யானைகள் புத்துணர்வு முகாம்…!!! ரிப்பன் வெட்டி துவக்கிவைப்பு…!!!

அனைவரும் எதிர்பார்த்த யானைகள் புத்துணர்வு முகாம் இனிதே துவங்கியது. கோவில் யானைகள் குதூகலமாக பங்கேற்ப்பு. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள்  நலவாழ்வு புத்துணர்வு முகாமை தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும்நடத்தி வருகிறது. இந்த புத்துணர்வு முகாமை முதன்முதலில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அது தற்போதுவரை நடைமுறைபடுத்தி வருகிறது.   இதன் விளைவாக மேட்டுப்பாளையம்  தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம்,தமிழ்நாடு  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து […]

devotional news 3 Min Read
Default Image

கோவையில் பரபரப்பு.! 11-ஆம் வகுப்பு மாணவரின் ‘பிறப்புறுப்பை’ பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்.!

கோவையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு மாணவரின் ‘பிறப்புறுப்பை’ பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள். வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாகவும், கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தும் மாணவர் அடங்கவில்லை. […]

#Coimbatore 3 Min Read
Default Image

திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி இருந்ததால் எந்தவித முன்னறிவிப்புமின்றி முடியாது ஹோட்டல் மூடப்பட்டது.  திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது  திருமணமாகாத  ஆணும் ,பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் இருந்தால் எப்படி குற்றமாகும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி […]

Madras High Court 4 Min Read
Default Image

17பேர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த வீட்டின் உரிமையாளர் கைது..?!

கோவை மாவட்டதில் உள்ள  மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி  இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 17 பேர் உயிரிழந்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில்  சிக்கி இருந்தவர்களை மீட்டனர். சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி […]

Arrested 3 Min Read
Default Image

17 பேரை கொன்ற மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி  இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது. கனமழை பெய்து கொண்டு இருந்ததால் அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித சத்தமும் கேட்கவில்லை. இதை தொடர்ந்து அக்கபக்கத்தினருக்கு காலை 5 மணி அளவில் தான் விபத்து நடந்தது தெரியவர பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் […]

District Collector 3 Min Read
Default Image

மேட்டுப்பாளையத்தில் போராட்டம் ..! போலீசாருக்கும் ,பொதுமக்களும் இடையே தள்ளுமுள்ளு ..!

கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் 20 அடி உயர கருங்கல் சுவர்  சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தின் போது  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர்  உடலை மீட்டனர். […]

#Police 3 Min Read
Default Image

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர்  சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தின் போது  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து […]

kovai 3 Min Read
Default Image

கோவையில் உயிரிழந்த 17பேருக்கு கேரள முதல்வர் இரங்கல்..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைபெய்து வருகிறது.இதனால் பல மாவட்ட பள்ளிகளுக்கும் , கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் அதை சுற்றியுள்ள பகுதியில் கடந்த  நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைஅடுத்து நடூர் என்ற இடத்தில் உள்ள ஏடி காலனியில் நான்கு வீடுகள் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். We are saddened by […]

kovai 3 Min Read
Default Image

கோவையில் மழைக் காரணமாக வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு..!

கோவையில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் உயிர் இறந்துள்ளார்கள். கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இதில்  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடுநீர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் வீடுகளியில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது இடிந்ததால் இடிபாட்டில் சிக்கிக்கொண்டு பெண்கள், சிறுமி உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் கிடந்த சடலங்களை ஜேசிபி […]

#Coimbatore 3 Min Read
Default Image

11-வது படிக்கும் மாணவியை சக மாணவர்கள் பாலியல் வன்கொடுமை ..! போக்சோவில் 4 பேர் கைது..!

கடந்த 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் என்ற பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் சக நண்பர்களுடன் 11-ம் வகுப்பு படிக்க கூடிய மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான சென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இரவு நேரம் என்பதால் மாணவியுடன் வந்த சக மாணவனான மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது . இந்த சூழ்நிலையில் அதனை மற்றொரு நபர் […]

#student 4 Min Read
Default Image

தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்த மகன்..!

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. கோவை லெனின் நகரை சேர்ந்த மூர்த்தீஸ்வரன் மரவேலை செய்ந்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இதை அறிந்த தந்தை அபினேஷை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்து அபினேஷன் காணப்பட்டார். இந்நிலையில் அபினேஷ்வர் நேற்று மாலை டியூசன் சென்று விட்டு […]

abhineshan 4 Min Read
Default Image

சோனாலி பிரதீப் பற்றி அவதூறாக பரப்பியவர் கைது..!

கோவையை சார்ந்த சோனாலி பிரதீப்.இவர்  திருமணமானவர்களுக்கு நடத்தப்படும் அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.இதை தொடர்ந்து தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார் . இந்நிலையில் சோனாலி பிரதீப் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.அந்த புகாரில் ” சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை பற்றி ஆபாசமாக சித்தரித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கைகள் […]

#ADMK 3 Min Read
Default Image

கோவை மேயராகிறார் சோனாலி பிரதீப்..?அழகியை களமிறக்கும் அதிமுக..?

‘தமிழகத்தில் அழகான மேயர் வேட்பாளராக கோவையில் களமிறக்கபட இருக்கிறார் சோனாலி பிரதீப்’. சொந்த ஊரான கோவை, கவுண்டம்பாளையத்தில் ஆரம்ப காலத்தில் மார்கெட்டிங் மேனேஜர்,சேல்ஸ் எக்ஸிகியூடிவ் என கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பூர்விகம் குஜராத் ,ஆனால் அவரது தாத்தா காலத்துலயே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்.பிரதீப் ஜோஸ் என்பவர் சோனாலியின் கணவர் இவர் மலையாள படத் தயாரிப்பாளர் ‘கடிகார மனிதர்கள்’ என்கிற ஒரு தமிழ் படத்தை வெளியிட்டுருக்கிறார். இந்தியாவில் உள்ள அணைத்து  இடங்களிலும் நடக்கும் அழகி போட்டிகள் மட்டும் […]

#ADMK 4 Min Read
Default Image

கோவையில் அதிர்ச்சி..! கட்சிக்கொடி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்..!

கோவை சிங்காநல்லூரை சார்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.அனுராதா வழக்கம் போல நேற்று காலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அனுராதா கோல்டுவின்ஸ் பகுதியில் செல்லும் போது கட்சி கொடி கம்பம் விழுந்து உள்ளது. இதனால் அனுராதா பிரேக் அடித்து உள்ளார்.அப்போது நிலை தடுமாறி அனுராதா சாலையில்  கீழே வீழ்ந்து உள்ளார். அதே வழியாக வந்த லாரி ஓன்று அனுராதா காலில் ஏறியதாக கூறப்படுகிறது.உடனே அவரை ஒரு […]

#Coimbatore 3 Min Read
Default Image

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு! தூக்கு தண்டணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

கோவையில் 2010ஆம் ஆண்டு ஜவுளிக்கடை அதிபர் 11 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் ரித்திக்ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மோகன்ராஜ் மற்றும் மனோகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் மோகன்ராஜ், போலீஸ் விசாரணையின் போது தப்பிச்சென்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்திருந்தான்.  இதனை விசாரித்த […]

kovai 2 Min Read
Default Image

நாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் எனக்கு சீசர் தான் வேணும்!!

கோவையில் சாமிசெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் இவருக்கு ஒரு மகள் பெயர் கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வீட்டில் இரண்டு வருடங்களாக ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தார் அதற்கு சீசர் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்த நாய்க்கு உணவு வைப்பது குளிப்பாட்டி விடுவது என ரொம்ப செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவரது காலடிச் சத்தத்தைக் கேட்டு […]

#RIP 3 Min Read
Default Image