தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமில் காட்டு யானைகள் வராமல் தடுக்க மின்விளக்கு தோரணங்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையோரத்தில் தேக்கம்பட்டி என்னுமிடத்தில் ஏழாவது ஆண்டாக யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த பதினான்காம் தேதி துவங்கி, வரும் ஜனவரி முப்பதாம் தேதி வரை நாற்பத்தெட்டு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
இந்தநிலையில், புத்துணர்ச்சி முகாமில் உள்ள கோவில் யானைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான குண்டு பல்புகளை பயன்படுத்தி முகாமை சுற்றி பல கிலோமீட்டர் நீளத்திற்கு மின்விளக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…