கோயம்புத்தூர் அத்தார் பள்ளிவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் நிதி உதவியும் செய்தனர்.5 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி,பாய் , போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் , இது போன்ற இன்னல்கள் வரும் நாட்களில் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டதாக தொழுகையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…