கோவையில் ஆடி கார் மோதி 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கோவையில் சாலையோரம் நின்றிருந்த 6 பேர் உயிரிழந்தனர்.பின்னர் நேற்று அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது காவல்துறையிடம் கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…