201 கோடி வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வங்கியின் தலைவர் லஞ்சம் கேட்டு கொடுக்காததே சி.பி.ஐ. சோதனைக்கு காரணம் என்று S.L.O இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனில்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
S.L.O இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் கார்ப்பரேஷன் வங்கியில் 201 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக S.L.O இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை அமைந்தகரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, S.L.O இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் குமார், வங்கியின் தலைவர் லஞ்சம் கேட்டு கொடுக்காததே சி.பி.ஐ. சோதனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
DINASUVADU
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…