“OPS யும் , EPS யும் துப்பாக்கி மாதிரி” அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம்..!!

Default Image

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் அரசு சார்பில் பிரமாண்ட விழா நடைபெற்றது.அதில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கியாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளனர் என்றும்  அதிமுகவின்  எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்