[Representative Image ]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து 110 முதல் 130வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே, தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளி விலை நாளுக்கு நாள் ஏற்றம் கன்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, நியாய விலை கடைகளில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் இன்றைய வரத்துபடி, தக்காளி விலையானது சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ 10 ரூபாய் உயர்ந்து, மொத்த விற்பனை கிலோ 110 ரூபாய் என்றும், சில்லறை விற்பனை 130 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி கிலோ 260 ரூபாய்க்கும், பூண்டு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…