சனி இரவு 10 முதல் ஞாயிறு வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றாக காய்கறி சந்தை திறக்கலாம் என சில மாதங்களுக்கு முன்பாகவே உத்தரவு கட்டுப்பாடுகளுடன் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பெரிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தது, கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் A-G வரையுள்ள 800 சிறிய கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிறு இரவு பத்து மணி வரைக்கும் விடுமுறை என தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…