சென்னை ஆர்.டி.ஓ அரசு அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 வாகனங்கள் எரிந்தன.
சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகமான RTO அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அங்கு சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகின.
தீ விபத்து அறிந்து உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 30 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த்தனர். ஆனால் அதற்குள் RTO அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 பேருந்துகள் 2 கார்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ உருவாவதற்கான காரணம் குறித்து எம்ஜிஆர் நகர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை சேனனி சவுகார் பேட்டையில் ஒரு தனியார் கடையில் இதே போல தீ விபத்து ஏற்ப்பட்டு இருந்தது. அங்கு மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்பட்டது.
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…