லக்னோ – டெல்லி இடையே “தேஜஸ்”எனும் ரெயில் தனியார் ரயிலாக செயல்பட்டு வருகிறது. இதுப்போன்று முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசானது
ரயில் செலும் வழித்தடத்தையும் ரயில் பெட்டியையும் கொடுக்கும் மற்றபடி ரயில் பராமரிப்பு, ரயில் கட்டணம் போன்றவற்றை தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும். இதன் பின் தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ஆண்டு தொகை செலுத்திட வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில் வாரியம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை-பெங்களூர், சென்னை – கோவை, சென்னை- மதுரை வழித்தடத்தில் தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…