லக்னோ – டெல்லி இடையே “தேஜஸ்”எனும் ரெயில் தனியார் ரயிலாக செயல்பட்டு வருகிறது. இதுப்போன்று முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசானது
ரயில் செலும் வழித்தடத்தையும் ரயில் பெட்டியையும் கொடுக்கும் மற்றபடி ரயில் பராமரிப்பு, ரயில் கட்டணம் போன்றவற்றை தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும். இதன் பின் தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ஆண்டு தொகை செலுத்திட வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில் வாரியம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை-பெங்களூர், சென்னை – கோவை, சென்னை- மதுரை வழித்தடத்தில் தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…