இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கபட்டது .
சென்னை அடையார் பகுதியில் அமைத்துள்ள இந்தியன் வங்கியின் உள்ளே முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர், பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று, அங்கே வரிசையில் நின்ற ஒருவரிடம், தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். வங்கியில் பணம் செலுத்த நின்றவரின் கையில் இருந்த 6 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.
உடனடியாக வங்கியில் இருந்த பொதுமக்களும், வங்கி பாதுகாப்பில் இருந்த பாதுகாவலரும் அந்த திருடனை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் பட்ட பகலில் வங்கியில் நுழைந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையை அடிக்க பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…