சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைபடவிழாவில் பல்வேறு விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் .
இந்த வருடம் நடைபெற்ற 15 வது சர்வதேச திரைபட விழாவில் சிறந்த தமிழ்படமாக இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டன . ஒரு கிடாயின்கருணைமனு , விக்ரம் வேதா தேர்வு செய்ய பட்டது . இதில் கிடைத்த பரிசு தொகை 1 லட்சத்தை நடிகர்.விஜய்சேதுபதி இந்தோ சினி அப்ரிசியன்ஸ் அமைப்புக்கு திருப்பி அளித்தார் .
இவை பல சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது ..
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…