சென்னை ஆவடி அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து, மக்களை தரம் தாழ்த்திவிட்டதாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இதில் கோபால்சாமி கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாக்குக்கு பணம் எங்கே என்று கேட்டு வாங்குபவர்கள் இருப்பதாக கூறினார்.
தேர்தலில் பண பலத்தை ஒடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கோபாலசுவாமி தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்களை தரம் தாழ்த்திவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…