சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனையுடன் கோலாகலமாக தொடங்கியது.கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு, தஞ்சை மாவட்டம் திருவையாறில், இசைக் கலைஞர்களால் ஆண்டுதோறும் இசையஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாதவர்களுக்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், சென்னையில் திருவையாறு என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனையுடன் துவங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விழாவினை துவக்கி வைத்தார். வரும் 25 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…