சென்னையில் காவல் துறை சார்பில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அடையாறு பகுதிகளில் புதிதாக 10 ஆயிரத்து 247 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன் சென்னையில் இதுவரை 1.80 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் சி.சி.டி.விகள் இருந்தால் குற்றவாளிகள் குற்றசம்பவங்களில் ஈடுபட தயங்குவார்கள் என்று கூறினார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…