சென்னை அருகே எண்ணூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானை தந்தங்களை பூந்தமல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேரை விசாரித்ததில், அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களது செல்போனில் 2 யானை தந்தங்களின் புகைப்படங்கள் இருந்ததை அடுத்து, அது குறித்து விசாரணை நடத்தினர். இந்த புகைப்படத்தை பிரவின்குமார் அனுப்பியதாகவும், எண்ணூரைச் சேர்ந்த சின்ராஜிடம் யானை தந்தங்கள் உள்ளதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் சின்ராஜ் வீட்டுக்கு சென்ற போலீசார், சின்ராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…