ஆவடியில் ரயில் விபத்தால் நிறைய ரயில்கள் ரத்தானது

Default Image

ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை சென்டரல் இருந்து ஆவடி வரை ரிருமார்க்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், நெல்லூரிலிருந்து சூரபெட்டை செல்லும் ரயில், சூரபபேட்டையிலிருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில், திருப்பதியிலிருந்து செல்லூர் செல்லும் ரயில் என குறிப்பிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்