சென்னை : மதுரவாயலில் நிக்கில்சன் என்பவர் தனது உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்.
அனுமதித்து விட்டு வீட்டுக்கு திரும்புகையில் தான் கொண்டு வந்த ஆடி சொகுசு காரை மறந்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்சை ஓட்டி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன்தான் மனைவி பார்த்து அதிர்ச்சியாகி பின்னர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…