மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக அரியலூர் ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றன.
அரியலூர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் உள்ளது குறிஞ்சான் குளம் உள்ளது. இதில் வாலிபர் ஒருவரின் உடல் இறந்து மிதந்தது. அதனை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள்வாலிபரின் உடலை மீட்டனர். இறந்தவரை பற்றி விசாரணை நடந்தினர் அப்போது அவர் அப்பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் என்பதும் அவருக்கு வயது 24 மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் போலிசார் […]
அரியலூர் மாவட்டம் லிங்கத்தடி மேடு வள்ளலார் பள்ளியில் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மனம் தளர விடகூடாது. டெண்டுல்கர் 10ம் வகுப்பு தான் முடித்துள்ளார், இந்திய அணியின் முன்னால் கேப்டன் டோனி யும் அதுபோல தான் ஆனால் அவர்கள் வாழ்கையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். அதுபோல மாணவர்கள் தங்களது தன்னம்பிகை தளர விடாமல் […]