அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பிறகும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகளும் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாயும் காளைகளை, காளையர்கள் அடக்கும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்கச் செய்தது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையர்களுக்கு பரிகள் வழங்கப்பட்டன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…