37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!

என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை. 

சென்னையின் பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.