சமூக வலைத்தளங்களில் அதிகமாக உலாவுபவரா நீங்கள்! அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

Published by
லீனா

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சமூக வலைதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள், பெண்கள் அனைவருமே இரவு பகல் பாராமல் தூக்கமின்றி சமூக வலைத்தளங்களுடன் இணைந்துள்ளனர். 

தூக்கம் இன்றி உலாவுதல்

சமூக வலைத்தளங்களை தூங்கும் போதும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகளின் ஆய்வுபடி ரூ மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி இல்லாமல், 6 மாநி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. இவ்வாறு நாம் செய்யாத பட்சத்தில், நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

இறப்பு செய்திகள்

இன்று சமூக  வலைத்தளங்கள்,யாராவது இந்த forward செய்யுங்கள் என தகவல் அனுப்பியவுடன் அதன் உண்மை தன்மையை அறியாமல், அதை நாம் forward செய்கிறோம். இது மிகவும் தவறான காரியம். 

ஏதாவது நிகழ்ச்சிகள் அல்லது இறப்பு செய்திகள் வரும் பொது அவற்றை நாம் உடனடியாக பகிரலாம்,அதன் உண்மை தன்மையை அறிந்து பண்பாடுத்த வேண்டும். 

குழந்தைகள்

இன்று  குழந்தைளுக்கு கூட ஸ்மார்ட் போனை எவ்வாறு பயன்படுத்துவது என்று மிக தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், குழந்தைகளிடம் நாம் போனை கொடுக்கும் போனை flightmode-ல் போட்டு தான் கொடுக்க வேண்டும். 

இளைஞர்கள்

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ள சில பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முகநூல் பக்கத்தை உபயோகிக்கின்றனர். இவ்வாறு உபயோகிக்கும் போது, அவர்கள் அத்தானை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். 

Published by
லீனா

Recent Posts

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

60 minutes ago

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

2 hours ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

2 hours ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

10 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

10 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago