கரும்புள்ளியை நினைத்து கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

Published by
லீனா

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ். 

நம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல்,  கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது.

தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • பப்பாளி – சிறு துண்டு
  • விதைகள் சிறிதளவு

செய்முறை

பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பப்பாளி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சரும அழகையும் மெருகூட்டுகிறது.

பப்பாளி சிறு துண்டை எடுத்து நன்கு மசித்து, அதனை தினமும் முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழகையும் மெருகூட்டுகிறது. அதுபோல, பல்லாய் விதையையும் இவ்வாறு செய்யவது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

Published by
லீனா

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

23 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago