முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்.
நம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல், கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது.
தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பப்பாளி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சரும அழகையும் மெருகூட்டுகிறது.
பப்பாளி சிறு துண்டை எடுத்து நன்கு மசித்து, அதனை தினமும் முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழகையும் மெருகூட்டுகிறது. அதுபோல, பல்லாய் விதையையும் இவ்வாறு செய்யவது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்…
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…