நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பெண் என்றாலே அவளை என்ற நிலையில் வைத்திருந்தனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் மறித்து மண்ணுக்குள் போகும் வரை பல அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்.
ஆனால், அந்த காலங்கள் எல்லாம் கடந்து போய், இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8-ம் நாளன்று மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்களை பொறுத்தவரையில் இன்று அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வந்தாலும், இன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்து தான் வருகிறது. இதற்கு எதிராக பல போராட்டங்கள் எழுந்தாலும், இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆனாலும், பல துறையிலும் சாதிக்கும் பெண்கள், விரைவில் இதற்கும் முடிவு காட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாட்கள் கடந்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…