சென்னை : உங்கள் பிசினஸில் சரியான கூட்டாளியை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு முக்கியமான ஒன்றாகும். உங்கள் மனைவி அல்லது துணையுடன் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு தனித்துவமான நல்ல முடிவாகும்.
இந்தியாவில் உள்ள பல தம்பதிகள் தங்கள் தொழில் முயற்சிகளில் பொறாமைப்படத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர், அவர்களின் தொழில்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
தொழிலில் மனைவி, நண்பர் அல்லது வேறு ஒருவரை கூட்டாளியாக தேர்ந்தெடுப்பது குறித்து பல யோசனைகளை வைத்திருக்கீர்களா? இதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் மற்றும் சவால்கள் நிறைந்ததுள்ளது.
துணை தான் சரியான தேர்வு
ஆனால், உங்க பிசினஸ் பார்ட்னராக இருப்பதற்கு தகுதியானவர் உங்க மனைவி அல்லது காதலி தான் சரியான தேர்வு என்று சைக்காலஜிஸ்ட் மீனா கமலகண்ணன் கூறுகிறார். அதாவது, பிசினஸ் என்று வரும்பொழுது, நான் இந்த பணியை செய்கிறேன், நீ இதை பாத்துக்கோ என்று உங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தால் போதும்.
எதை செய்ய கூடாது
அதுவே, நீ ஏன் அதை செய்கிறாய், அதை நீ செய்யாத என்று உங்களுக்குள் போட்டி பொறுமை வந்து விட்டாலோ அல்லது உனக்கு இது தெரியவில்லை என்று கூறினாலோ அது பிசினஸுக்குள் கருத்து வேறுபாட்டை உண்டாக்கும்.
எதை செய்ய வேண்டும்
அது மட்டும் இல்லாமல், பிசினஸ் என்று வரும்பொழுது உங்கள் துணைவி அல்லது துணைவன் என கூட்டாளியாக உழைத்தால், இது நம்ம பிசினஸ் என்றும், நம் செய்யும் வேலையை பையமுடனும் கவனமாகவும் செய்வோம். இதனால், உங்கள் பிசினஸ் மேலும் முன்னேற்றம் அடையும்.
குறிப்பாக, செலவுகளை இரண்டு நபர்களும் இணைந்து கவனித்தாலே போதும். அந்த குடும்பம் மெம்மேலும் முன்னேற்றம் அடையும். கணவன் – மனைவி ஆகிய இருவரும் தனிப்பட்ட செய்யும் செலுவுகளை என்னெவென்று மூக்கை நுழைக்கும் பழக்கத்தை வைகார்த்தீர்கள்.
மனைவியை பிசினஸ் கூட்டாளியாகக் கொள்வதில் சில முக்கியமான நன்மைகள் உள்ளன. இவை உங்கள் சொந்த வாழ்க்கையிலும், வணிக வளர்ச்சியிலும் பல நன்மைகளை ஏற்படுத்த முடியும்.
பிஸ்னஸ் கூட்டாளியாக மனைவி இருந்தால் நன்மைகள்
நண்பரை வணிக கூட்டாளியாக தேர்ந்தெடுப்பது பல நன்மைகளை வழங்கும் போது, சில சவால்களையும் ஏற்படுத்தக்கூடும்.
பிஸ்னஸ் கூட்டாளியாக நண்பர் இருந்தால் நசவால்கள்
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…