இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5-ம் நாள் இந்திய மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலை நாள் என்பது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து, தனி நாடானதையே இந்திய விடுதலை நாள் என்று அழைக்கிறோம்.
இந்தியா விடுதலை அடைந்த நாளன்று, அனைவருக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்நாளில் இந்திய நாட்டின் பிரதமர், டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். பின், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும், அந்தந்த மாநில முதலமைச்சர் கொடியேற்றி மக்களிடம் உரையாற்றுவார். மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள். மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலகங்களில் அதன் உயர் அதிகாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…