more kulambu
மோர் குழம்பு –எளிமையான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.
வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் சுத்தம் செய்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் ,இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள், சீரகத்தூள், கடலை மாவு சேர்த்து மைய அரைத்து வெண்டைக்காயில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள் .
இப்போது தயிரை மிக்ஸியில் லேசாக அடித்து சேர்த்துக் கொள்ளவும். இவை நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் சேர்க்க வேண்டும். இப்போது மோர் குழம்பு தயார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…