கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்யும் முறை.
இன்று நமது இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மேம்படுத்த பா வகையான செயற்கை மருந்துகளை பயன்படுகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது.
தற்போது கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்வது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் கிவி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை அணுகு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கௌவை வேண்டும். இறுதியாக முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…